June 8, 2013
மேகப்புண் குணமாக
ஆலமரப்பட்டை, ஆலமரவேர், ஆலமரகொழுந்து, ஆலம்பழம், ஆலம்மொட்டு ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
ஆலமரப்பட்டை, ஆலமரவேர், ஆலமரகொழுந்து, ஆலம்பழம், ஆலம்மொட்டு ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
ஆலமரத்தின் மொட்டுகளை எடுத்து அடிக்கடி நன்றாக மென்று வாயிலேயே அடக்கி வைத்து பிறகு துப்பினால் பல் வலி குறையும்.
ஆலமரத்தின் மெல்லிய விழுதையும், ஆலம் மொட்டுகளையும் எடுத்து நன்றாக அரைத்து ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து பருகி வந்தால் இரத்த மூலம்...