காது மந்தம் குணமாக

3 தைவேளை இலையை எடுத்து கையில் வைத்து கசக்கி 2 அல்லது 3 சொட்டு காதில் விட்டால் காது குத்தல், காது இரைதல், காதில் சீழ் வடிதல், காது மந்தம் ஆகியவை தீரும்.

Show Buttons
Hide Buttons