துணி வெண்மையாக இருக்க

சோப்புத்தூளுடன் சிறிது சுண்ணாம்பு, கல்உப்பு சேர்த்துத் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரில் துணியை ஊறவைத்துத் துவைத்தால் துணி வெண்மையாக இருக்கும்.

Show Buttons
Hide Buttons