வீக்கம் குறைய

தக்காளி இலை மற்றும் ஆடாதோடை இலைகளை எடுத்து அதை அரை லிட்டர் நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி எண்ணெய்யை வீக்கங்கள் மேல் பூசி வந்தால் வீக்கம் குறையும்.

Show Buttons
Hide Buttons