வாய்ப் புண் குறைய

நாவல் மரத்தின் உள்பக்கத்துப் பட்டைகளை பொடியாக ஒடித்து கொள்ளவும்.அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.பிறகு இளஞ்சூடு பதத்தில் வாயில் இட்டு  கொப்பளிக்க வேண்டும். காலை,மாலை ஆகிய இரண்டு வேளைகளில் கொப்பளித்து வந்தால் வாய்ப் புண் குறையும்.

Show Buttons
Hide Buttons