வாத வலி குறைய

100 கிராம் சிற்றரத்தையை நன்கு காய வைத்து பொடயாக்கி அந்தப் பொடியை 400 கிராம் நல்லெண்ணெயில் கலக்கி ஊறவைத்து மறுநாள் 600 லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு வற்றும் வரை காய்ச்சி வடித்து அந்ந தைலத்தை வாத வலி உள்ள இடத்தில் போட்டால் வாத வலி குறையும்.

Show Buttons
Hide Buttons