வண்டுக்கடி குணமாக

பப்பாளி இலையை இடித்து அந்தச் சாற்றை வண்டு கடித்த இடத்தில் பூசி வர வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Show Buttons
Hide Buttons