மார்புவலி குறைய

ஓமவல்லி இலை மூன்றினை காலையில் மென்று தின்று ஒரு டம்ளர் சுடுதண்ணீர் குடித்து வந்தால் மார்புவலி குறையும் மாலையில் அதை கீரையாக சாப்பிட்டால் சளித்தொல்லை குறையும்.

Show Buttons
Hide Buttons