மஞ்சள் காமாலை குறைய

அருநெல்லிக்காய் இலையை சிறிதளவு எடுத்து அரைத்து கால்படி புளித்தமோருடன் காலையில் மட்டும் மூன்று நாள் கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.
(பத்தியம் : வெள்ளாட்டு பால் விட்டு பிசைந்த சாதம் சாப்பிட வேண்டும். உப்பு சேர்க்கக் கூடாது).

Show Buttons
Hide Buttons