புண்கள் குறைய

சாம்பல் பூசணிக்காயின் விதைகளை அகற்றிவிட்டுச் சதையை மட்டும் வேக வைத்து புண்களின் மீது இந்தச் சதையை நன்கு பிசைந்து வைத்துக் கட்ட புண்களில் ஏற்படும் நாற்றம் நீங்கி, புண்கள் குறையும்.

Show Buttons
Hide Buttons