புண்கள் ஆற

கைப்பிடி அளவு வசம்பு தாள்களை எடுத்து நூறு மில்லி தேங்காய் எண்ணெயில் போட்டுக் கொதிக்க வைத்து தாள்கள் சிவக்கும் வரை அடுப்பில் வைத்துச் சூடாக்கி,வடிகட்டி வைத்து கொண்டு ஆறாத சிரங்கு,புண்கள் மேல் பூசி வந்தால் இவை ஆறி விடும்.

Show Buttons
Hide Buttons