பல் முளைக்கும் போது உண்டாகும் சுரம்

பல் முளைக்கும் போது உண்டாகும் காய்ச்சலில் வாயிலிருந்து எச்சில் வழிந்து கொண்டே இருக்கும். மலச்சிக்கல் ஏற்படும். சுரம் 100 லிருந்து 103 டிகிரி வரை இருக்கும்.

மருந்து

சிறுவழுதலை – 15 கிராம்
சுக்கு – 15 கரம்
கொத்தமல்லி – 15 கிராம்
பெருவழுதலை – 15 கிராம்
தேவதாரு – 15 கிராம்

இவற்றை ஒன்றாகத் தட்டி அரை லிட்டர் நீரில் போட்டு அரைக்கால் லிட்டராகச் சுண்டக்  காய்ச்சிய கசாயத்தில் வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் தினசரி 3 வேளைக்குக் கொடுக்க குணமாகும்.

Show Buttons
Hide Buttons