நீரிழிவு நோய் குறைய

ஆவாரம் பட்டையை 20 கிராம் அளவு எடுத்து நன்கு பொடித்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 200 மி.லி ஆக வரும் வரை சுண்டக் காய்ச்சி காலை, மாலை 50 மி.லி வீதம் குடித்து வந்தால் நீரிழிவு நோய் குறையும்.

Show Buttons
Hide Buttons