அம்மை வராமல் தடுக்க

சிறிதளவு வெந்தயம் எடுத்து அதனுடன் மிளகை உடைத்து போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக சுண்ட காய்க்கவும். பிறகு வடிகட்டி காலை, மாலை ஆகிய இரு வேளை குடித்து வந்தால் அம்மை வராமல் தடுக்கலாம்.

Show Buttons
Hide Buttons