தலைவலி குறைய

கருஞ்செம்பைப் பூ 10 எண்ணிக்கையில் எடுத்து சிறிது கஸ்தூரிமஞ்சள், சாம்பிராணி சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டுடன் தலையில் வைத்து அரைமணி நேரம் கழித்து குளிக்க தீராத தலைவலி குறையும்

Show Buttons
Hide Buttons