உடல்வலு பெற

நில வேம்பு சமூலம் காய்ந்தது 16 கிராம்,  4 கிராம் வசம்புத் தூள், சதகுப்பை விதைத் தூள் 4 கிராம், கோரைக் கிழங்கு தூள் 17 கிராம் இவற்றை ஒன்றாக சேர்த்து 1 டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து ஒரு மணி நேரம் ஊறவைத்து,  வடிகட்டி தினமும் மூன்று வேளை அருந்தி வந்தால் உடல்வலு பெறும்.

Show Buttons
Hide Buttons