சீதபேதி குறைய

மாங்கொட்டையில் உள்ள சுத்தமான பருப்பை எடுத்துத் துண்டாக்கி அதை நெய்யில் வறுத்து தூள் செய்து தேனில் குழைத்து தினமும் காலை, மாலை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்

Show Buttons
Hide Buttons