சீதபேதி குறைய

அத்திக்காயை இடித்து  அரைப்படி தண்ணீர் விட்டுக் காப்படியாகக் கஷாயம் வைத்து அதில் மிளகுப்பொடித்து போட்டு காலை மாலை கொடுத்து வந்தால் சீதபேதி குறையும்.

Show Buttons
Hide Buttons