சிறுநீர் கட்டு குறைய

சிறுபூளை வேரை எடுத்து மண், தூசி ஆகியவற்றை நீக்கி சுத்தம் செய்து நன்கு சிதைத்து கஷாயம் செய்து இருவேளை குடித்து வந்தால் சிறுநீர் கட்டு குறைந்து நன்கு சிறுநீர் பிரியும்.

Show Buttons
Hide Buttons