சிறுநீர் எரிச்சல் குறைய

முத்தக்காசு, ஆவாரை, புளியங்கொட்டை மேல் தோல் ஆகியவற்றை பொடித்து ஒரு நாழி நீரில் ஒரு இரவு ஊற வைத்துக் காலையில் மூன்று நாட்கள் குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.

Show Buttons
Hide Buttons