சிறுநீரக கோளாறு குறைய

அம்மான் பச்சரிசி இலையை எடுத்து நன்கு அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல் குறையும்.

Show Buttons
Hide Buttons