சளி, இருமல் குறைய‌

இம்பூறல் வேர் மற்றும் அதிமதுரம் இரண்டையும் நன்றாக இடித்து 4 டம்ளர் நீர் விட்டு 2 டம்ளராக குறையும் வரை நன்றாக காய்ச்சி வடிகட்டி பாதி டம்ளராக தினமும் 3 வேளைகள் குடித்து வந்தால் சளி, இருமல் மற்றும் இரைப்பு ஆகியவை குறையும்.

Show Buttons
Hide Buttons