ஒற்றை தலைவலி குறைய

மிளகாயை நீரிலிட்டு நன்கு காய்ச்சி இறக்கி அதில் நல்லெண்ணெய் சேர்த்து கலக்கி ,  மிளகை பசும்பால் சேர்த்து நன்கு அரைத்து,அந்த விழுதையும்  அதனுடன் சேர்த்து மீண்டும் காய்ச்சி வடிகட்டி அதை காலையில் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.

Show Buttons
Hide Buttons