உடல் பளபளப்பாக

தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு மஞ்சள் பொடியை சேர்த்துக் குழைத்து உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் வைத்திருந்து பின்பு பயத்தம்மாவு  தேய்த்துக் குளித்து வந்தால் உடல் பளபளப்பாகவும், நல்ல நிறமாகவும் மாறும்.

Show Buttons
Hide Buttons