இரத்தம் தூய்மையாக

கரும்செம்பை இலைகளை எடுத்து சுத்தம் செய்து இடித்து சாறு பிழிந்து, அந்த சாற்றில் 10 மி.லி சாப்பிட்டு வந்தால் கிருமிகள் நீங்கி இரத்தம் தூய்மையாகும்.

Show Buttons
Hide Buttons