இரத்தம் தூய்மையடைய

துளசி இலைச்சாறுடன் கேரட் சாறு மற்றும் ஆப்பிள் பழச்சாறு கலந்து மேலும் இதனுடன் 3 செலரி தண்டை எடுத்து அரைத்து அதன் சாறையும் ஒன்றாக கலந்து குடித்து வந்தால் இரத்தம் தூய்மையடையும்.

Show Buttons
Hide Buttons