ஆஸ்துமா குணமாக

கிராம்பு, மிளகு, எருக்கன்பூ இவைகளை சம அளவு எடுத்து அம்மியில் வைத்து மைபோல் அரைத்து அரைத்த விழுதை மிளகளவு உருண்டைகளாக செய்து வேளைக்கு 2 வீதம் தினமும் 3 வேளை உண்டுவர ஆஸ்துமா நோய் அகலும்.

Show Buttons
Hide Buttons