காய் வாங்கும் போது கவனிக்கவாழைத்தண்டு,சுரைக்காய், நூல்க்கோல் முதலிய காய்கள் நகம் வைத்தால் உள்ளே போவது போல் இருக்க வேண்டும். அது தான் பிஞ்சு.