சாதம் சீக்கிரம் வேக

அரிசியை சமைப்பதற்கு முன் அரை மணி நேரம் தண்ணீரில் நனைய விட்டுப் பிறகு சமைத்தால் சாதம் பொல பொலவென்று இருப்பதுடன் குறைந்த நேரத்தில் வெந்து விடும்.

Show Buttons
Hide Buttons