காய்ச்சல் குறைய
3 ஸ்பூன் வெந்தயம் எடுத்து அதன் நன்றாக வறுத்து பொடி செய்து அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து...
வாழ்வியல் வழிகாட்டி
3 ஸ்பூன் வெந்தயம் எடுத்து அதன் நன்றாக வறுத்து பொடி செய்து அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து...
40 கிராம் அளவு சங்குப்பூ கொடியின் பச்சை வேரை சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி ஆக வரும்...
கறிவேம்பு இலைகளை கசாயம் வைத்து குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் உடல் வலி குறையும்.
புங்கை மரத்தின் இலையை மென்று சாப்பிட சில நாள்களில் வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்புண் குறையும்
சீரகத்தை எடுத்து சுத்தம் செய்து அதனுடன் ஒரு சிறிய கல் உப்பை சேர்த்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி விட்டு...
மூட்டு வலி, கைகால் வலி போன்ற மூட்டுகள் இணையும் இடத்தில் வலி ஏற்பட்டால் கவிழ்தும்பை செடியின் வேரை வெதுவெதுப்பான நீர் விட்டு...
அமுக்கரா இலை, வேர் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து பற்று போட மூட்டு வலி, மூட்டு வீக்கம் குறையும்.
ஆமணக்கு வேரை நன்கு சுத்தம் செய்து 4 லிட்டர் தண்ணீர் விட்டு 1 லிட்டராக வற்றும் வரை நன்றாக கொதிக்க விடவும்....
கொய்யா இலைகளை நன்றாக விழுது போல அரைத்து மூட்டு வீக்கத்தின் மீது பூசி வந்தால் மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம்...