துலை மாந்தம்
குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகரிப்பதுடன் வியர்த்து உடல் குளிரும். முகம் கடுகடுப்பாக இருக்கும். உடலை முறுக்கிக் கொண்டு கொட்டாவி உண்டாகும். வாந்தி ஏற்படும்....
வாழ்வியல் வழிகாட்டி
குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகரிப்பதுடன் வியர்த்து உடல் குளிரும். முகம் கடுகடுப்பாக இருக்கும். உடலை முறுக்கிக் கொண்டு கொட்டாவி உண்டாகும். வாந்தி ஏற்படும்....
குழந்தைக்கு சுரம் அதிகமாயிருக்கும். குளிர் நடுக்கம் உண்டாகும். முகத்தில் மட்டும் வியர்வை உண்டாகும். மூக்கில் நீர் வடியும். உடல் வீக்கம் காணும்....
குழந்தைகளுக்கு சுரம் அதிகமாயிருக்கும். உடல் மெலிந்து கைகால்கள் மட்டும் வீங்கி நமைச்சல் உண்டாகும். முகம் பளபளப்பாக இருக்கும். எச்சல் தடித்திருக்கும். வயிறு...
கழுத்தில் சுருக்கம் விழாமல் இருக்க முகத்தை சற்று உயர்த்தி பக்கவாட்டில் இடம் வலமாகவும், மேலும் கீழும் அசைக்க வேண்டும்.பதினைந்து முதல் இருபது...
மர மனோரஞ்சித இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி இந்நீரால் முகத்தைக் கழுவி வந்தால் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.
பன்னீரில் மரமஞ்சள், மஞ்சள் மற்றும் படிகாரம் ஆகியவற்றை கலந்து இரவு ஊற வைத்து காலையில் வடிகட்டி அந்த நீரை கொண்டு முகம்,...
கொதிக்கும் நீரில் சுக்கு தூள் மற்றும் கற்பூரத்தை போட்டு மூடி வைத்து பிறகு இளஞ்சூட்டில் தலை, முகம் ஆகியவற்றை காலை, மாலை...