கண்களுக்கு குளிர்ச்சி ஏற்பட
சுத்தப்படுத்திய தண்ணீரில் ரோஸ்மேரி இலையை ஊறவைத்து கண்களை கழுவினால் கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
வாழ்வியல் வழிகாட்டி
சுத்தப்படுத்திய தண்ணீரில் ரோஸ்மேரி இலையை ஊறவைத்து கண்களை கழுவினால் கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
அரை டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் வெந்தயம், கால் டீஸ்பூன் ஓமம் மூன்றையும் அரைத்துக் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து சூடாக்கி...
பசுநெய், பசு வெண்ணெய் ஆகியவற்றை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் உடல் பொலிவு பெறும்.
வெங்காயம், புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால்...
உணவில் அடிக்கடி சுரைக்காய் சேர்த்து வந்தால் மஞ்சள் காமாலை வராமல் இருப்பதோடு கண்களில் குளிர்ச்சி ஏற்படும்.
ஒரு கரண்டி சீரகத்தை கருவக் கொழுந்துடன் அரைத்து அடையாகத் தட்டி அதன் நடுவில் சிறிய துவாரம் செய்து கண்ணில் வைத்து அதன்...
ஆடாதோடை இலைகளை பிழிந்து சாறு எடுத்து,அரை லிட்டர் நல்லெண்ணெயில் கால் லிட்டர் சாறு சேர்த்து ,காய்ச்சித் தலையில் தேய்த்து குளித்து வந்தால்...
கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து இடித்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு...