கண் / வைத்தியம் · November 21, 2012

கண் குளிர்ச்சி அடைய

ஒரு க‌ர‌ண்டி சீர‌கத்தை கருவக் கொழுந்துடன் அரைத்து அடையாகத் தட்டி அதன் நடுவில் சிறிய துவாரம் செய்து கண்ணில் வைத்து அதன் மேல் துணி வைத்துக் கட்டிக் கொண்டு படுத்துக் கொண்டால் கண் குளிர்ச்சிஅடையும்.

Show Buttons
Hide Buttons