பாட்டிவைத்தியம் (naturecure)
May 25, 2013
May 25, 2013
சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல் குறைய
மாவிலங்கஇலையை அரைத்து உள்ளங்கை, உள்ளங்கால்களில் பற்று போட்டால் சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல் குணமாகும்.
May 25, 2013
முடி கருமையாக வளர
காய்ந்த நெல்லிக்காயை பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வரலாம்.
May 25, 2013
தலைமுடி உதிரவதுக் குறைய
கோபுரந்தாங்கி இலைச்சாறை நல்லெண்ணெயில் காய்ச்சி தலைமுழுகினால் தலை முடி உதிராது.
May 25, 2013
செம்பட்டை முடி கறுக்க
நில ஆவாரை இலையுடன் மருதோன்றி இலை சேர்த்து அரைத்து தேய்க்க பலன் கிடைக்கும்.
May 25, 2013
செம்பட்டை முடி நிறம் மாற
மரிக்கொழுந்து இலையையும், நிலஆவாரை இலையையும் சம அளவு எடுத்து மைய அரைத்து தலைக்கு தடவி வந்தால் சிலநாட்களில் நிறம் மாறும்.
May 25, 2013
முடி நன்றாக வளர
கேரட் சாறு , எலுமிச்சை சாறு ஆகியவற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும்.
May 25, 2013
முடி அடர்த்தியாகவும், நீண்டும் வளர
சடாமஞ்சில்லை நல்லெண்ணெயில் காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்துவரவும்.
May 25, 2013