கழுத்துவலி குணமாக
ஆடாதோடை இலையை தேங்காய் எண்ணெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுக்க கழுத்துவலி குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஆடாதோடை இலையை தேங்காய் எண்ணெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுக்க கழுத்துவலி குணமாகும்.
வெற்றிலைகளை எடுத்து சாறு பிழிந்து தேங்காய் எண்ணெயில் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இடுப்பு வலி மற்றும் முதுகு...
கருநொச்சி இலைகளை பிழிந்து சாறு எடுத்து சம அளவு சாறுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து தொண்டை வீக்கம் மேல்...
தேங்காய் எண்ணெய்யில் வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவி வந்தால் தோல் வியாதிகள் நீங்கும்.
பரட்டைக் கீரைச் சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தைலமாகக் காய்ச்சிப் பயன்படுத்தினால் தோல் நோய் குறையும்.
அகத்தி இலையை எடுத்து நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் குழப்பி தினமும் தேய்த்து வந்தால் படர்தாமரை குறையும்.
வல்லாரை இலைகளை எடுத்து அரைத்து சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தடவி வந்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.
குப்பைமேனியை எடுத்து இடித்து சாறு பிழிந்து அந்த சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து உடலில் பூசி வந்தால் சொறி சிரங்கு குறையும்.
தேங்காய் எண்ணெயை மஞ்சள் தூளில் கலந்து உடம்பில் பூசி பின்பு பயத்தம் மாவுவை உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் பளபளப்பாகவும்,...
வசம்புப் பொடி தேங்காய் எண்ணெயில் போட்டு சிவக்க கொதிக்க வைத்துப் பின்பு வடிகட்டி சிரங்கு மீது பூசி வந்தால் சிரங்கு குறையும்.