பாத எரிச்சல்
மருதாணியை எலுமிச்சம் பழ சாறுடன் கலந்து பாதத்தின் மீது தடவினால் எரிச்சல் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
மருதாணியை எலுமிச்சம் பழ சாறுடன் கலந்து பாதத்தின் மீது தடவினால் எரிச்சல் குணமாகும்.
1 கப் உளுந்தம்மாவு எடுத்து அதனுடன் எழுமிச்சம் பழச் சாறை சேர்த்து சேத்துப் புண் வந்த இடத்தில் தடவவும்.
மருதாணி இலைகளை அரைத்து, எலுமிச்சைச் சாறில் குழைத்துத் தேய்க்க கால்வலி குறையும்
நெல்லிக்காயை உலர்த்தி பொடியாக்கி நீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும்
தக்காளிச் சாறு, எலுமிச்சைச் சாறுடன் சர்க்கரை கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க உடல் வெப்பம் குறையும்.
எலுமிச்சை இலை, துளசி இலை, முருங்கை பூ, புடலங்காய் பூ ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் அதி தாகம் குறையும்.
குப்பைமேனி இலைகளை எடுத்து நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன்,எலுமிச்சைச் சாறு கலந்து மூட்டு வலி மேல் பூசினால் மூட்டு வலி...
ஒமத்தில் , ஆடாதோடை சாறு ,இஞ்சி சாறு ,எலுமிச்சை சாறு , புதினா சாறு சேர்த்து வெயிலில் காயவைத்து இடித்து பொடி செய்து கொடுத்தால்...
வாழைத்தண்டு, வாழைப்பூ, நாவல்பழம், தர்பூசணி, திராட்சை, முட்டைக்கோஸ், ஆப்பிள், வெள்ளரி, கேரட், இளநீர், முருங்கை, நெல்லி, எலுமிச்சை இவைகளை சாறு எடுத்து...