இரைப்பை புண்கள் குறைய

சோம்பை நீர் விட்டு காய்ச்சி இறக்கி இரவு அதை மூடி வைத்து விட்டு காலையில் எடுத்து வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் அஜீரணம், வாய்வு, இரைப்பை புண்கள் ஆகியவை குறையும்.

Show Buttons
Hide Buttons