June 12, 2013
கால் ஆணி குணமாக
கடுக்காயையும் மஞ்சளையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து காலில் தடவி வந்தால் கால் ஆணி...
வாழ்வியல் வழிகாட்டி
கடுக்காயையும் மஞ்சளையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து காலில் தடவி வந்தால் கால் ஆணி...
மஞ்சள் மற்றும் மருதாணி சேர்த்து அரைத்து இரவில் கால் ஆணி மீது கட்ட வேண்டும்.
ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலை, ஒரு மஞ்சள் துண்டு, சிறிது வசம்பு, சிறிது கற்பூரம் ஆகியவற்றை ஒன்றாக அம்மியில் வைத்து...
வெள்ளை எருக்கின் இலைகளை அரைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பத்து போடவும்