குடும்ப கட்டுப்பாடு (எளிய முறை)

பூவரச மலரின் இதழ்களையும் பட்டையையும் எடுத்து பட்டையின் சொற சொறப்பான பகுதியை சீவிவிட்டு இவ்விரண்டையும் வெயிலில் காய வைக்கவும். காய்ந்த பின் 60 கிராம் பூவரச மலர், 30 கிராம் பட்டை, 20 கிராம் காசுக்கட்டி, 30 கிராம் இந்துப்பு இவைகளை இடித்து தூளாக்கி இப்பொடியை பெண்கள் மாதவிலக்கான முதல் நாள் முதல் 7 நாட்களுக்கு ஒரு தேக்கரண்டி அளவு வெறும் வயிற்றில் உண்டு 200 மிலி காய்ச்சிய பாலை அருந்தவும். இவ்வாறு செய்தால் ஏறத்தாழ 10 மாதம் வரை கருத்தரிக்காது.

Show Buttons
Hide Buttons