June 12, 2013
வழுக்கையில் முடி வளர
தேங்காய் எண்ணெயில் மருதாணி பூவை ஊற வைத்து வெயிலில் காயவைத்து இக்கலவையை வழுக்கை உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் முடி...
வாழ்வியல் வழிகாட்டி
தேங்காய் எண்ணெயில் மருதாணி பூவை ஊற வைத்து வெயிலில் காயவைத்து இக்கலவையை வழுக்கை உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் முடி...
பூசணி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கி அவற்றின் சாறை தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும்.
நேர் வளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து பசு நீர் விட்டு மைய அரைத்து தடவ முடி வளரும்.
செம்பருத்தி மற்றும் வெங்காயம் சேர்த்து அரைத்து தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.