January 31, 2013
தோல் பொருள்கள் பளபளக்க
தோல் சாமான்கள் பளபளக்க வாசலினை தேய்த்து உலர விட்டு பிறகு கம்பளி துணியால் துடைக்க வேண்டும்.
வாழ்வியல் வழிகாட்டி
தோல் சாமான்கள் பளபளக்க வாசலினை தேய்த்து உலர விட்டு பிறகு கம்பளி துணியால் துடைக்க வேண்டும்.
தோல் பொருள்கள் மீது படியும் காளானை வெங்காயச்சாறு கொண்டு தடவி துடைத்தால் போதும்.
தோலால் செய்யப்பட்ட சூட்கேசை உபயோகம் இல்லாமல் வைத்திருந்தால் ஒரு சோப்புத் துண்டை போட்டு வைத்தால் பூச்சி வராது. நாற்றமும் வராது.
புது செருப்பு, ஷு உட்புறம் புளித்த தயிரை இரவில் தடவி வைத்துக் காலையில் துடைத்து விட்டால் தோல் மிருதுவாகிவிடும்.