November 15, 2012

தலைமுடி அடர்த்தியாக வளர

ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் மூன்று தேக்கரண்டி தேயிலையைப் போட்டு காய்ச்சி தைலப்பதத்தில் இறக்கி எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த தைலத்தை தலையில்...

Read More
November 15, 2012

தலைமுடி வளர

வேப்பம் பூவை இலேசாக தணலில் காண்பித்து தாங்கக்கூடிய சூட்டில் வேப்பம் பூவை உச்சந்தலையில் வைத்து தேய்த்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

Read More
November 15, 2012

முடி கருமையாக‌

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெட்டிவேர், நெல்லி வற்றல், பெருஞ்சீரகம் மற்றும் சீரகம் ஆகியவற்றை சிறிது தட்டி தேங்காய் எண்ணெயில் போட்டு நன்றாக...

Read More
November 15, 2012

கண்பார்வை அதிகரிக்க

கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து இடித்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு...

Read More
November 15, 2012

கண்வலி குறைய

கருவேலம் கொழுந்து இலையுடன் சீரகத்தை சேர்த்து அரைத்து வலியுள்ள கண்ணை மூடச் செய்து அதன்மேல் வைத்து பின்பு ஒரு வெற்றிலையை அதன்மேல்...

Read More
Show Buttons
Hide Buttons