சுகப்பிரசவம் உண்டாக

ஆடாதோடை செடியை வேருடன் பிடுங்கி கைப்பிடி அளவு இடித்து சாறேடுக்கவும். இதில் அரைப்படி அளவு சாடு எடுத்து வடிகட்டி குடித்திட சுகப்பிரசவம் உண்டாகும்.

Show Buttons
Hide Buttons