சாயம் போகாமல் இருக்க

புதுத் துணி அல்லது பட்டுப் புடவையை முதலில் நனைக்கும் போது ஒரு ஸ்பூன் உப்பு கலந்து நீரில் நனைத்தால் சாயம் போகாது.

Show Buttons
Hide Buttons