மஞ்சள் உளுத்து போகாமல் இருக்க

மஞ்சள் கிழங்குகளை உலர்த்தி ஈரமில்லாத பாட்டில்களில் ஒரு துண்டு கெட்டியான கற்பூரத்துடன் போட்டு இறுக மூடி வைத்தால் உளுத்து போகாது.

Show Buttons
Hide Buttons