வறட்டு காமாலை குறைய

கீழாநெல்லிச் சமூலம், மணத்தக்காளிச் சமூலம் ஆகியவற்றை எடுத்து எலுமிச்சை பழச்சாற்றை விட்டு மைபோல அரைத்து எருமைத் தயிரில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வறட்டு காமாலை நோய் குறையும்.

Show Buttons
Hide Buttons