மூல நோய் குறைய

அரை லிட்டர் ஆகாயத் தாமரை இலைச் சாறை 1 லிட்டர் நல்லெண்ணெயுடன் கலந்து காய்ச்சி மெழுகுப் பதமான நிலையில் அத்துடன் சந்தனத் தூள், வெட்டி வேர்,மஞ்சள் தூள்,10 கிராம் சாம்பிராணி பொடித்துப் போட்டு இறக்கி வடித்து  வாரம் 1 முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூல நோய் குறையும்.

Show Buttons
Hide Buttons