மார்பு வலி

  1. ஒரு தேக்கரண்டி துளசி விதை.
  2. ஒரு தேக்கரண்டி பன்னீர்.
  3. ஒரு தேக்கரண்டி சர்க்கரை.

இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து  தினமும் ஒரு வேளை காலையில் சாப்பிட வேண்டும்.

Show Buttons
Hide Buttons