மலச்சிக்கல் குறைய‌

ஒரு லிட்டர் தண்ணிரில் ஆங்கூர் திராட்சை, பேரீச்சம் பழம், பன்னீர் பூ, சிவதை வேர் ஆகியவைகளைப் போட்டு காய்ச்சி 60 மி.லி ஆக சுண்ட வைத்து மருந்துகளைக் கசக்கிப் பிழிந்து, வடிகட்டி காலை ஒரு வேளை மட்டும்  கொடுத்து வந்தால் மலச்சிக்கல் குறைந்து வயிறு சுத்தமடைந்து மலம் கழிந்து கிருமிகள் குறையும்.

Show Buttons
Hide Buttons