பேறுகாலவலி குறைய

முருங்கை இலை 10 கிராம், கொத்தமல்லி 10 கிராம் ஆகியவற்றை சேர்த்து நீர் விட்டு நன்கு வேகவைத்து அந்த நீரை குடித்து வந்தால் பேறு கால சமயங்களில் ஏற்படும் வலி குறையும்.

Show Buttons
Hide Buttons